பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வசூலில் ₹100 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், [மேலும்…]
Category: சற்றுமுன்
சாமியார் கொன்று புதைப்பு – 4 பேர் கைது!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சாமியாரை அடித்துக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ரவி, வள்ளிமலை [மேலும்…]
மாநில அளவிலான செஸ் போட்டி- 521 வீரர்கள் பங்கேற்பு!
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 521 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 7, 9, 11, 12 மற்றும் [மேலும்…]
சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ..!!
எடியூரப்பா: எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார். பெங்களூரு, சதாசிவ [மேலும்…]
மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து!-15 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து [மேலும்…]
காதல் தகராறில் இளைஞர் கொலை – பெண்ணின் காதலன் கைது!
ஈரோடு அருகே இளம்பெண்ணிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரை அப்பெண்ணின் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி [மேலும்…]
ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கொளப்பள்ளி சரகம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கொளப்பள்ளி சரகம் தேயிலைத் தோட்ட [மேலும்…]
ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச்சின்னம் அமைக்க வலியுறுத்தல்!
திருச்சியில் ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச்சின்னம் அமைக்கக் கோரி தமிழ்நாடு அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அகமுடையார் ஒருங்கிணைப்பு [மேலும்…]
மே.வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு….!!!
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் [மேலும்…]
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியால் பொது மக்கள் அச்சம்!
நெல்லை அருகே காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்தது. அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு பகுதியில் சிறப்பு காவல் பயிற்சி பள்ளி காவலர்கள் [மேலும்…]
மேற்கு வங்கம் ரயில் விபத்து.. உதவி எண்கள் அறிவிப்பு!
மேற்குவங்கம் : மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த [மேலும்…]
