தமிழகத்திலிருந்து தமிழ் பேசும் ஒருவர் ஒரு கட்சி ஆரம்பித்தால் அது திராவிட கட்சிதான் என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் [மேலும்…]
Category: சற்றுமுன்
“பாஜகவுடன் கூட்டணி”… அவங்க பிளானே இதுதான்… புட்டு புட்டு வைத்த ஆர்.எஸ் பாரதி… கடுப்பில் அதிமுக…!!
சென்னையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தான் நாடாளுமன்ற தேர்தல் எந்தவித [மேலும்…]
தூக்கத்தினை மேம்படுத்த உதவும் சில தியான டிப்ஸ் உங்களுக்காக!
நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தரமான தூக்கம் அவசியம். ஆனால் பலர் போதுமான ஓய்வு பெறவே போராடுகிறார்கள். அன்றாட வாழ்க்கையின் சலசலப்பு, மன அழுத்தம் மற்றும் [மேலும்…]
மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக சர்ச்சை
மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் இல்லை என்று சிவசேனா(யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே [மேலும்…]
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வயதான தம்பதி போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்துக்கொண்டு வயதான தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனாட்சி நகரைச் சேர்ந்த தங்கராசு- விசாலாட்சி தம்பதி, [மேலும்…]
ஹவில்தார் பழனி நினைவாக நடந்த மாரத்தான் போட்டி!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராணுவ வீரர் ஹவில்தார் பழனியின் நினைவாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய – சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் கடுக்கலூரைச் [மேலும்…]
சாமியார் கொன்று புதைப்பு – 4 பேர் கைது!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சாமியாரை அடித்துக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ரவி, வள்ளிமலை [மேலும்…]
மாநில அளவிலான செஸ் போட்டி- 521 வீரர்கள் பங்கேற்பு!
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 521 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 7, 9, 11, 12 மற்றும் [மேலும்…]
சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ..!!
எடியூரப்பா: எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார். பெங்களூரு, சதாசிவ [மேலும்…]
மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து!-15 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து [மேலும்…]
காதல் தகராறில் இளைஞர் கொலை – பெண்ணின் காதலன் கைது!
ஈரோடு அருகே இளம்பெண்ணிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரை அப்பெண்ணின் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி [மேலும்…]
