தமிழக மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை : முதல்வருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம்!

Estimated read time 0 min read

தமிழக மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 1974ம் ஆண்டில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த பிரச்சினை தொடங்கியது. என்டிஏ ஆட்சிக்கு வந்த பிறகு, மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம் என ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author