ஜூலை 15ஆம் தேதி முதல் இந்த சேவை கிடையாது… எஸ்பிஐ வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!! 

Estimated read time 1 min read

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது.

அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் தான் வாடிக்கையாளர்கள் அதிகம்.

இந்த நிலையில் சில கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கி வந்த ரிவார்டு புள்ளிகளை ஜூலை 15ஆம் தேதி முதல் நிறுத்துவதாக sbi வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ஏர் இந்தியா பிளாட்டினம்/சிக்னேச்சர், சென்னை மெட்ரோ, கிளப் விஸ்தாரா, கிளப் விஸ்தாரா ப்ரைம், டெல்லி மெட்ரோ, ஃபேப் இந்தியா/செலக்ட், ஐ ஆர் சி டி சி, மும்பை மெட்ரோ, ஓலா money, பேடிஎம் செலக்ட், பேடிஎம், ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பிரைம் கார்டுகளுக்கு ஜூலை 15ஆம் தேதிக்கு பிறகு ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author