பெரியாயி தோற்றத்தில் தீப்பாஞ்சி அம்மன்; பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

Estimated read time 0 min read

நவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள தீப்பாஞ்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நவராத்திரி விழாவை முன்னிட்டு இக்கோயிலில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் பெரியாயி தோற்றத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் பச்சை நிற மேனியுடன், திருவாபரணங்கள் சூடி கம்பீரமாக காட்சியளித்த அம்மனை பக்தர்கள் பக்தியுடன் வணங்கினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author