தனியாருக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
8:1 என்ற பெரும்பான்மையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் ஒவ்வொரு தனியார் சொத்தையும் “சமூகத்தின் பொருள் வளமாக” அரசு அறிவிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
அனைத்து தனியார் சொத்தையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்
You May Also Like
கனடாவின் தடைக்கு ஆஸ்திரேலியா இன்று பதிலடி
November 8, 2024
தூர்தர்ஷனின் லோகோ காவி நிறமாக மாறியதால் சர்ச்சை
April 20, 2024
More From Author
யுனெஸ்கோவின் பொது இயக்குநருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
September 28, 2023
தூத்துக்குடியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு!
February 3, 2024
