தனியாருக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
8:1 என்ற பெரும்பான்மையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் ஒவ்வொரு தனியார் சொத்தையும் “சமூகத்தின் பொருள் வளமாக” அரசு அறிவிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
அனைத்து தனியார் சொத்தையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

Estimated read time
1 min read
You May Also Like
பிரிட்டன் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!
July 23, 2025
மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
September 21, 2024
More From Author
கம்போடிய மன்னருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
October 29, 2024
வாசகனை விசாலமான இடத்தை நோக்கி நகர்த்தும் எழுத்துக்கள்!
June 17, 2025