அனைத்து தனியார் சொத்தையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்  

Estimated read time 1 min read

தனியாருக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
8:1 என்ற பெரும்பான்மையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் ஒவ்வொரு தனியார் சொத்தையும் “சமூகத்தின் பொருள் வளமாக” அரசு அறிவிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

Please follow and like us:

You May Also Like

More From Author