பிப்ரவரி 4ஆம் நாள் முதல், சீனா, டங்ஸ்டன், டெல்லூரியம், பிஸ்மத், மாலிப்டினம் மற்றும் இண்டியம் ஆகியவை தொடர்பான பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீன வணிக அமைச்சகம் அன்று அறிவித்துள்ளது.
ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் பகுதா யாத்திரை நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒடிசாவின் அழகிய கடற்கரை நகரான புரியில் உள்ள பிரசித்தி [மேலும்…]
இடைவிடாத மழை மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் மூலம் பரவலான பேரழிவை ஏற்படுத்தியதால், இமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழை நெருக்கடியை எதிர்கொள்கிறது. [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கு சிறப்பு பாடல் உலகப்புகழ்பெற்ற இக்கோயிலில் வரும் [மேலும்…]
சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் இருந்து கடந்த 25-ஆம் தேதி [மேலும்…]
போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ள புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இதனை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. [மேலும்…]
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக இருப்பது திருச்செந்தூராகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்புக்களைப் பற்றி [மேலும்…]
சீனா ஐரோப்பிய ஒன்றியம் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்டு இவ்வாண்டுடன் 50ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை முன்னிட்டு, இரு தரப்பு தலைவர்களுக்கிடையே புதிய சந்திப்புகள் [மேலும்…]
உலகளவில் பிரபலமான வீடியோ பகிர்வு தளமான YouTube, ஜூலை 15, 2025 முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கொள்கைகள், குறிப்பாக [மேலும்…]