பிப்ரவரி 4ஆம் நாள் முதல், சீனா, டங்ஸ்டன், டெல்லூரியம், பிஸ்மத், மாலிப்டினம் மற்றும் இண்டியம் ஆகியவை தொடர்பான பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீன வணிக அமைச்சகம் அன்று அறிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். [மேலும்…]
முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர, குஜராத் மாநில அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவையும், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) திட்டமிடப்பட்டுள்ள விரிவான அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக வியாழக்கிழமை [மேலும்…]
வெளிநாட்டு வர்த்தகத்தை நிலைப்படுத்துவதற்கானபுதிய கொள்கைகளை அறிமுகம் செய்வோம் :சீன வணிக அமைச்ச்கம் சீன வணிக அமைச்சகம் கொள்கைகளை வகுப்பதை மேலும் வலுப்படுத்தி, வெளிநாட்டு வர்த்தகத்தை [மேலும்…]
ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புநிறுவப்பட்டதன் 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 16ஆம் நாள் இவ்வமைப்புக்கு வாழ்த்து செய்தி [மேலும்…]
ஆந்திராவில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலங்கள் எரிச்சலில் உள்ளதாக அமைச்சர் நாரா லோகேஷ் விமர்சித்துள்ளார். ஆந்திர மாநில அரசு இதுவரை 120 பில்லியனுக்கும் [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை (அக்டோபர் 16) அன்று ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியா மாவட்டத்திற்குச் சென்று, புகழ்பெற்ற ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் [மேலும்…]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோவில் மகாமண்டபம் கல்லூண் பொருத்தும் பணியினை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவபத்மநாதன், ஆலங்குளம் [மேலும்…]