பிப்ரவரி 4ஆம் நாள் முதல், சீனா, டங்ஸ்டன், டெல்லூரியம், பிஸ்மத், மாலிப்டினம் மற்றும் இண்டியம் ஆகியவை தொடர்பான பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீன வணிக அமைச்சகம் அன்று அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு [மேலும்…]
மத்திய பள்ளிக்கல்வித்துறை 2023-2024ம் கல்வியாண்டுக்கான ஆய்வறிக்கையை இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டது. அதில் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. [மேலும்…]
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க செல்லும் ஒவ்வொரு நாட்டு படகிற்கும், 300 லிட்டர் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என [மேலும்…]
அண்மையில், அமெரிக்கா ஃபென்டானில் பிரச்சினையைச் சாக்குப்போக்காக கொண்டு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது 10 விழுக்காடு கூடுதல் சுங்க வரியை விதிப்பதாக [மேலும்…]
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருட்கள் மீது கூடுதலான சுங்க வரி வசூலிக்கவுள்ளதாகச் சீன அரசவையின் சுங்க வரி ஆணையம் [மேலும்…]
பிப்ரவரி 4ஆம் நாள் முதல், சீனா, டங்ஸ்டன், டெல்லூரியம், பிஸ்மத், மாலிப்டினம் மற்றும் இண்டியம் ஆகியவை தொடர்பான பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை [மேலும்…]
இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வாஷிங்டனில் சந்திப்பார்கள் என்று இந்தியா டுடே செய்தி [மேலும்…]
காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. [மேலும்…]