பிப்ரவரி 4ஆம் நாள் முதல், சீனா, டங்ஸ்டன், டெல்லூரியம், பிஸ்மத், மாலிப்டினம் மற்றும் இண்டியம் ஆகியவை தொடர்பான பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீன வணிக அமைச்சகம் அன்று அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரஜினி மீது [மேலும்…]
தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 தொகுதிகளை ஒதுக்க [மேலும்…]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் மருத்துவக் காப்பீடு வரம்பிற்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் இலக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா [மேலும்…]
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை தாண்டி, நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறைகளில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு [மேலும்…]
திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பாகம்பிரியாள் கோவில். இறைவன் திருநாமம் வல்மீக நாதர். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இந்த கோவில் பழமை வாய்ந்ததும், [மேலும்…]