பிப்ரவரி 4ஆம் நாள் முதல், சீனா, டங்ஸ்டன், டெல்லூரியம், பிஸ்மத், மாலிப்டினம் மற்றும் இண்டியம் ஆகியவை தொடர்பான பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீன வணிக அமைச்சகம் அன்று அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை [மேலும்…]
சென்னையின் பிரதான தகவல் தொழில்நுட்பப் பகுதியான ஓஎம்ஆர் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா வளாகத்தில் இன்று [மேலும்…]
ஐபிஎல் 2026 சீசன் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தினால் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது. ராய்பூரில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக [மேலும்…]
வெள்ளிக்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய முக்கிய குறியீடுகள் தங்களின் ஆரம்பகால ஆதாயங்களை இழந்தன. ஆரம்ப வர்த்தகத்தில் [மேலும்…]
மே 15, 2026 முதல் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹3 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் [மேலும்…]
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் [மேலும்…]
தமிழக அரசியலில் எந்தவித குதிரைப்பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம், இந்தியாவுக்கும் அந்த வளைகுடா நாட்டிற்கும் இடையே முக்கிய உத்திசார் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்துள்ளது. [மேலும்…]