பிப்ரவரி 4ஆம் நாள் முதல், சீனா, டங்ஸ்டன், டெல்லூரியம், பிஸ்மத், மாலிப்டினம் மற்றும் இண்டியம் ஆகியவை தொடர்பான பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீன வணிக அமைச்சகம் அன்று அறிவித்துள்ளது.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார் என்று [மேலும்…]
மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவர்களுடன் தொடர்பு கொள்வதை கடுமையாக விமர்சித்தார். இந்திய தூதர்கள் ஐரோப்பாவில் [மேலும்…]
சனிக்கிழமை (பிப்ரவரி 15) பொக்ரா சுற்றுலா ஆண்டின் தொடக்க விழாவில் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் நேபாளத்தின் துணைப் பிரதமர் பிஷ்ணு பவுடல் மற்றும் [மேலும்…]
ஜப்பானின் வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள், தண்டவாளங்கள் ஆகியவை [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிப்ரவரி 15-ஆம் நாள் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 38-ஆவது உச்சி மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி, ஆப்பிரிக்க நாடுகள் [மேலும்…]
சரத்குமாரின் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை வரலட்சுமி. ஆனால் தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தற்போது [மேலும்…]
வார விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் திற்பரப்பு அருவிக்கு [மேலும்…]
போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது என வாடிகன் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிசுக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து [மேலும்…]