வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்  

Estimated read time 0 min read

வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு 23 திருத்தங்களை பரிந்துரைத்த நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு திருத்தங்களை மட்டும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
சமீப காலமாக தொடர்ந்து அரசியல் சர்ச்சையின் மையமாக இருக்கும் இந்த மசோதா, மார்ச் 10 அன்று மீண்டும் அவை கூடும்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிப்ரவரி 13 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, தங்கள் எதிர்ப்புக் குறிப்புகளின் சில பகுதிகள் இறுதி ஆவணத்தில் இருந்து விடுபட்டதாகக் கூறி எதிர்க்கட்சி எம்பிக்களின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author