ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் கொல்கத்தா விஜிலென்ஸ் குழு உறுப்பினர்கள் உட்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.
இடிந்து விழுந்த லிப்டில் இருந்து முதலில் 3 பேரும், அதன் பிறகு மீதமுள்ள 11 பேரும் வெளியே கொண்டு வரப்பட்டனர்.
கோலிஹான் சுரங்கத்தில் 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த பணியாளர்களை இரவோடு இரவாக மீட்புப் பணிகள் மூலம் மீட்டனர்.
மீட்கப்பட்ட பின்னர், பலத்த காயமடைந்த 3 பேர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ராஜஸ்தான் சுரங்கத்தில் இருந்த லிப்ட் இடிந்து விழுந்து விபத்து: இரவோடு இரவாக 14 பேர் மீட்பு
You May Also Like
More From Author
‘ஜெயிலர் 2’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த ரஜினிகாந்த்
September 24, 2025
செம அறிவிப்பு..! இனி ஜிமெயில் ஐடியை மாற்றலாம்..! ஆனால் ஒரு கண்டிஷன்..!
December 26, 2025
