வர்த்தக மோதல் சமாளிப்பு பற்றிய தேசிய பணிக் கூட்டம்

வர்த்தக மோதல் சமாளிப்பு தொடர்பான 2025ம் ஆண்டு தேசிய பணிக் கூட்டம் ஏப்ரல் 24, 25ம் நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

ஷிச்சின்பிங்கின் புதிய யுகத்தில் சீனப் பாணியுடைய சோஷலிச சிந்தனையின் தலைமையில், 2024ம் ஆண்டு முதல் நடைபெற்ற வர்த்தக மோதல் பற்றிய சமாளிப்பு பணிகள் இக்கூட்டத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு முக்கிய பணிகளின் ஏற்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

தற்போது சீனாவின் வர்த்தக மோதல், தீவிரமான கட்டத்தில் நுழைந்துள்ளது. சவால்களை எதிர்கொள்ளும் போது, நம்பிக்கையைக் கொண்டு, நெருக்கடியிலிருந்து புதிய வாய்ப்புகளைத் தேடி, ஏற்பட்டு வரும் மாற்றங்களிலிருந்து புதிய நிலைமையைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author