12 பெட்டிகளாக மாறும் புறநகர் ரயில்கள்… சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு…!!! 

Estimated read time 0 min read

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து 9 பெட்டி புறநகர் ரயில் சேவைகளும் 12 பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது சென்னையில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் நாள்தோறும் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

இதனைக் குறைக்க மற்றும் அதிக இட வசதிகளுடன் பயணிக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து 9 பெட்டி புறநகர் ரயில் சேவைகளும் 12 பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு இட வசதி கிடைக்கும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author