காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்

Estimated read time 1 min read

பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையில், பிரதமர் நரேந்திர மோடியை குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, பாஜகவினர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

“>

அந்த நேரத்தில், இரு கட்சியினரும் தங்கள் கட்சிக் கொடிகளை ஏந்தி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், அலுவலக வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை பாஜகவினர் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. திடீர் மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

“>

Please follow and like us:

You May Also Like

More From Author