சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துக்குச் சென்றடைந்த ஷி ச்சின்பிங்

Estimated read time 0 min read

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் தலைமையிலான பிரதிநிதிக் குழு 23ஆம் நாள் மாலை உருமுச்சி நகருக்குச் சென்றடைந்தது. இந்த குழு சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கையில்  கலந்துகொள்ளவுள்ளது. உருமுச்சி நகரில் அவர்களுக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author