சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் தலைமையிலான பிரதிநிதிக் குழு 23ஆம் நாள் மாலை உருமுச்சி நகருக்குச் சென்றடைந்தது. இந்த குழு சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்துகொள்ளவுள்ளது. உருமுச்சி நகரில் அவர்களுக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே நேற்று ஏற்பட்ட கோரமான விபத்தில் தனியார் பயணியர் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. [மேலும்…]
கோவா மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான ரவி நாயக் (வயது 79) இன்று (அக்டோபர் 15) காலை காலமானார். வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த [மேலும்…]
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் [மேலும்…]
பீகார்த் தேர்தலை ஒட்டி 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. பீகாரில் நிதிஷ்குமார்த் தலைமையிலான கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைய [மேலும்…]
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.6 சதவிகிதமாக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தில் [மேலும்…]
ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் புத்தகத்தின் 5ஆவது பகுதியின் ஆங்கிலப் பதிப்புக்கான வெளியீட்டு விழா 14ஆம் நாள் ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் வெற்றிகரமாக [மேலும்…]
உலக மகளிர் உச்சிமாநாட்டுடன் இணைந்த “டிஜிட்டல்நுண்ணறிவுகளின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சாதனைகள் ” பற்றிய கண்காட்சி அக்டோபர் 14ஆம் நாள் [மேலும்…]
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மருக்கு சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர், மேலும் 16 பேர் [மேலும்…]