கர்நாடகா பெட்டகேரி கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சாய்ராம். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் பெட்டகேரி கிராமத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் கிராம மக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற நினைத்த சிறுவன் சாய்ராம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளான். அதில், ‘எங்கள் பெட்டகேரி கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை, மழை நேரங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
மேலும் நாங்கள்(கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள்) பள்ளி முடிந்து வந்ததும் அந்த சேற்றில் தான் விளையாடும் நிலை உள்ளது. குடிநீர் சரியாக கிடைப்பதில்லை. எனவே எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என்று எழுதி உள்ளான். சிறுவனின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பேட்மிண்டன் விளையாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய மாற்றத்தை பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) அறிவித்துள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், [மேலும்…]
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% முதல் 87% வரை வாக்குகள் பதிவாகி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே உற்று நோக்க [மேலும்…]
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் 2026 தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வு [மேலும்…]
இழப்பை ஏற்காத நடிகர்களை கண்டித்து மே 2ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். வரும் காலங்களில் வருவாய் பகிர்வு அடிப்படையில் மட்டுமே திரைப்படங்களை [மேலும்…]
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் நாளை திங்கட்கிழமை அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீண்டும் தொடங்க உள்ளதால் சென்னை நோக்கிப் [மேலும்…]
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூரிச் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த [மேலும்…]