பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடிய பொழுது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமான வழக்கு திருவாரூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் தனது அலுவலகத்தை ரைசினா ஹில்லிலிருந்து (North Block) கர்த்தவ்யா பவனில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றியிருந்தாலும், 2026-27 ஆம் ஆண்டிற்கான [மேலும்…]
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். இது தொடர்பான [மேலும்…]
ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாகத் தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் ரயில்களின் சேவையில் அதிரடி மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. [மேலும்…]
இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் C-295 ராணுவ போக்குவரத்து விமானம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் [மேலும்…]
பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, தமிழகப் பதிவுத்துறையின் இணையதளம் இன்று இரவு முதல் நாளை காலை வரை செயல்படாது எனப் பதிவுத்துறைத் [மேலும்…]
நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து 2 படகுகளில் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 7 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலையில் [மேலும்…]
சீன தேசிய திரைப்படப் பணியகம் 21ஆம் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் திரைப்படத் தொழில் சங்கிலியின் உற்பத்தி மதிப்பு 81 ஆயிரத்து 725.9 [மேலும்…]