பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடிய பொழுது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமான வழக்கு திருவாரூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
யோகா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ், ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்ற தலைப்பில் சர்வதேச [மேலும்…]
விராலிமலை சட்டமன்ற மன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர். சபாநாயகரை [மேலும்…]
சென்னை : பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 16ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மியான்மர் அரசுத் தலைவர் [மேலும்…]
சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, ஜனவரி முதல் மே திங்கள் வரை, சீனாவின் தொழிற்துறை நிறுவனங்களின் விற்பனை வருவாய் கடந்த [மேலும்…]
ஈரானும் அமெரிக்காவும் எட்டியுள்ள முதல் கட்ட புரிந்துணர்வு குறிப்பாணையில் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் அம்சங்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் [மேலும்…]