2026 டி20 உலக கோப்பையில் பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க ஐசிசி (ICC) வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது.
பாகிஸ்தான் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தால், அந்த நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்தையே முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஐசிசி பரிசீலித்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.
அவை எப்படிப்பட்ட தண்டனைகள் வழங்கப்படக்கூடும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவை பற்றி ஒரு பார்வை:
பாகிஸ்தான் புறக்கணிப்பு விவகாரம்: ஐசிசி அவசரக் கூட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கடுமையான தண்டனைகள்
