தேமுதிக தொண்டர்களுக்கு குட் நியூஸ்.. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு..!! 

Estimated read time 1 min read

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைச் சென்னை தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணமாகப் பொதுத் தொகுதிக்கு 15,000 ரூபாயும், தனித் தொகுதிக்கு 10,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author