டிஜிட்டல் மோசடியிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
பிப்ரவரி 6, 2026 அன்று நடைபெற்ற பணவியல் கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வாடிக்கையாளர் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கடன் ஓட்டத்தை மேம்படுத்தவும் மத்திய வங்கி பரந்த அளவிலான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும்.
வாடிக்கையாளர்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது
Estimated read time
1 min read
