பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு போர்டு எக்ஸாம்களுக்கு On-Screen Marking (OSM) அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது.
மதிப்பீட்டு செயல்பாட்டில் “செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை” மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை.
CBSE இந்த தேர்வுகளை ஆண்டுதோறும் இந்தியாவிலும், 26 நாடுகளிலும் நடத்தி, கிட்டத்தட்ட 46 லட்சம் மாணவர்களுக்கு சேவை செய்கிறது.
12 ஆம் வகுப்பு மதிப்பீடுகளுக்கான புதிய On-Screen Marking முறையை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது
Estimated read time
1 min read
You May Also Like
சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
February 5, 2026
தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
November 24, 2025
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்?
August 27, 2024
More From Author
138ஆவது சீன ஏற்றுமதிப் மற்றும் இறக்குமதி பொருட்காட்சி நிறைவு
November 5, 2025
சந்தையை நிலைப்படுத்த சீனா புதிய நடவடிக்கைகள்
May 7, 2025
