இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் குரூப் பி போட்டிகள் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுவதால், குரூப் பியில் உள்ள அனைத்து போட்டிகளும் ரத்தானால் எந்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை மழையால் சூப்பர் 8 போட்டிகள் முழுமையாக ரத்தானால் என்ன நடக்கும்?
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்..!!
July 21, 2026
செய்தியாளர்களைச் சந்தித்த சீன-ரஷிய அரசுத் தலைவர்கள்
May 20, 2026
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் தொடக்கம்!
July 10, 2026
