ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மத்திய ஜப்பான் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!
You May Also Like
மூளையை பாதிக்கும் புதிய வெட்லேண்ட் வைரஸ் கண்டுபிடிப்பு
September 9, 2024
வனுவாட்டு தீவுகளில் நிலநடுக்கம் – 14 பேர் உயிரிழப்பு!
December 18, 2024
More From Author
புதிய யுகத்தில் இளைஞர்களுக்கான முன்மாதிரி பரிசு வெளியீடு
April 30, 2025
ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளிக்க அனுமதி!
May 25, 2024