ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மத்திய ஜப்பான் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!
You May Also Like
வருமான வரி விதிக்கும் முதல் வளைகுடா நாடு ஓமான்!
June 23, 2025
உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்தது அல்பேனியா
September 12, 2025
More From Author
சீன ஊடகக் குழுமத்துக்கு கியூபா அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி
September 27, 2025
இன்றைய (அக்டோபர் 13) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
October 13, 2025
சீன-தெற்காசிய பொருட்காட்சியிலுள்ள காப்பி அரங்குகள்
June 21, 2025
