அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான கத்தார், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்துள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து செல்லும் மற்றும் இந்தியாவிற்கு வரும் 850க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தப் போர் பதற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா – ஈரான் போரால் 850க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு பாதிப்பு
Estimated read time
0 min read
You May Also Like
இந்தியாவில் H-1B விசா நேர்காணல் தேதிகள் 2027 வரை ஒத்திவைப்பு
January 27, 2026
ஏர் இந்தியா கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு
June 26, 2025
More From Author
இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து
July 30, 2025
ஜம்மு காஷ்மீர் : மிதமான மழையால் நிலவும் இதமான சூழல்!
June 23, 2025
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெடித்த புதுப் போர்..!!
January 31, 2026
