ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார் என்ற கேள்வி உலகளவில் எழுந்துள்ளது.
1989 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த காமேனி, தனது வாரிசை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
தற்போது ஈரானின் அதிகாரமிக்க நிபுணர்கள் குழு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் ஐந்து முக்கிய பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஈரான் உச்ச தலைவர் யார்? பரிசீலனையில் இருக்கும் 5 முக்கிய பெயர்கள்
