நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), அமெரிக்காவில் SARS-CoV-2 BA.3.2 என்ற புதிய கோவிட்-19 திரிபு தோன்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த திரிபு முதன்முதலில் 2024 நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது, அதன் பின்னர் 23 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த திரிபு அனைத்து நோய் எதிர்ப்பு சக்திகளையும் மீறிச் செயல்படும் திறனைக் கொண்டிருப்பதால், தற்போதைய தடுப்பூசிகள் இதற்கு எதிராக செயலற்றதாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
BA.3.2 திரிபில் ஏறக்குறைய 70-75 மரபணு மாற்றங்கள் உள்ளன.
