சீன அவசர நிலை மேலாண்மை அமைச்சகம் வெளியிட்ட செய்தியின்படி ட்சிங்மிங் விழாக் காலத்தில் ஏப்ரல் 6ஆம் நாள் இரவு 8 மணி வரை, சீனத் தேசியளவில் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை நிதானமாக திகழ்கிறது. கடும் விபத்து சம்பவம் ஏற்படவில்லை.
சாலை போக்குவரத்து பாதுகாப்பாகவும் தடையின்றியும் இயங்கி, சீனத் தேசியளவில் ஒட்டுமொத்த சாலை போக்குவரத்து நிலைமை நிதானமாகவும் ஒழுங்காவும் இயங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
