ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்: யார் இவர்?  

Estimated read time 0 min read

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, ரோகித் ஜெயினை இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இவர் மே 3 அல்லது அதற்குப் பிறகு முறைப்படி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற டி. ரபி சங்கருக்குப் பதிலாக ரோகித் ஜெயின் இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டி.ரபி சங்கர் 2021ல் நியமிக்கப்பட்டு, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் பணி நீட்டிப்புகளைப் பெற்ற பிறகு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார்.

You May Also Like

More From Author