தீவிரமடைந்துள்ள மத்திய கிழக்கு நிலைமை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியன் ஜூன் 10ஆம் நாள் கூறுகையில், தற்போதைய ஈரான் நிலைமை குறித்து சீனா கவலைப்படுகிறது என்று கூறினார். தொடர்புடைய பல்வேறு தரப்புகளும் கட்டுபாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு, தற்போதைய நிலைமையைத் தணிவு செய்யும் வகையில் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசியல் மற்றும் தூதாண்மை முறையில் சர்ச்சைகளை தீர்க்கும் வழியில் நிலைத்து நின்று, நிரந்தர போர்நிறுத்தத்தை வெகு விரைவில் நனவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தீவிரமடைந்துள்ள மத்திய கிழக்கு நிலைமை பற்றி சீனா கருத்து
You May Also Like
புருணை பட்டத்து இளவரசர் சீனாவில் பயணம்
May 9, 2026
சீன ஊடகக் குழுமத்தின் செயற்கை நுண்ணறிவு கட்டிடம் இயங்க தொடங்கியது
February 28, 2025
More From Author
வெனிசுலாவில் தங்க சுரங்க விபத்து: 14 பேர் பலி!
February 22, 2024
ஐயப்பன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
December 14, 2025
