பிரெஞ்சு குடியரசுத் தலைவர் மாக்ரோன், செர்பிய குடியரசுத் தலைவர் வுசிச், ஹங்கேரி அரசுத் தலைவர் சுலியோக் மற்றும் தலைமை அமைச்சர் ஓர்பன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 5முதல் 10ஆம் நாள் வரை, மேற்கூறிய மூன்று நாடுகளில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவாச்சுன்யிங் அம்மையார் இன்று தெரிவித்தார்
