சீனா

வட கொரியா நிறுவப்பட்ட 77ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 9ஆம் நாள், வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் [மேலும்…]

இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்  

இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் [மேலும்…]

தமிழ்நாடு

திருச்சி மெமு ரெயில் 15-ந் தேதி வரை முழுமையாக ரத்து.!

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பல இடங்களில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெறுவதால் வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை செங்கோட்டை- மயிலாடுதுறை [மேலும்…]

சீனா

சீனாவில் இணைய உள்கட்டமைப்பு கட்டுமானத்தின் முன்னேற்றம்

சீன அரசவை செப்டம்பர் 9ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் புதிய ரக தொழில்மயமாக்கத்தை சீனா பெரிதும் முன்னேற்றுவது பற்றி [மேலும்…]

சீனா

10ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகின் முதலிடத்தைப் பிடித்த சீன புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை

2020முதல் 2024ஆம் ஆண்டு வரை, சீனாவின் சாதன தயாரிப்புத் தொழில் மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் தொழிலின் ஆண்டு சராசரி கூட்டு மதிப்பு அதிகரிப்பு [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் விலை சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது..!

சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு [மேலும்…]

உலகம்

கலிபோர்னியாவில் இந்தியர் சுட்டுக்கொலை..!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு கடையில் காவலாளியாக இந்தியாவின் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் பராகலனைச் சேர்ந்த கபில் (26) என்பவர் பணிபுரிந்து வந்தார். [மேலும்…]

இந்தியா

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த குடியரசு துணை தலைவராக செயல்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி [மேலும்…]

இந்தியா

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் [மேலும்…]

இந்தியா

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கமா?- மத்திய அமைச்சர் விளக்கம்

டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க எந்தத் திட்டமும் இல்லை, பரிந்துரையும் வரவில்லை என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறியுள்ளார். [மேலும்…]