ஆன்மிகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி [மேலும்…]

உலகம்

51வது அமெரிக்க மாநிலமாக மாறினால், இது இலவசம்; கனடாவிற்கு டிரம்ப் புதிய ஆஃபர்  

அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற ஒப்புக்கொண்டால், அமெரிக்காவின் வரவிருக்கும் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக சேரலாம் என்று செவ்வாயன்று (மே [மேலும்…]

விளையாட்டு

ஐபிஎல் தொடர் – லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு!

ஐபிஎல் தொடரில் லக்னோவை வீழ்த்திய பெங்களூரு அணி முதல் பிளே ஆப் சுற்றில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. 18-வது ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நடைபெற்ற 70-வது [மேலும்…]

தமிழ்நாடு

கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- மூழ்கிய வெள்ளலூர் தரைப்பாலம்

கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, வெள்ளலூர் பழைய தரைப்பாலம் முழுமையாக [மேலும்…]

இந்தியா

நடிகையும் நடன கலைஞருமான ஷோபனாவுக்கு பத்ம பூசண் விருது

இரண்டாம் கட்டமாக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம பூஷண் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. பிரபலமான பரதநாட்டிய [மேலும்…]

இந்தியா

வருமான வரி தாக்கல் செய்ய செப்.15 வரை அவகாசம்

வருமான வரி தாக்கல் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப் 15ம் தேதிவரை நீட்டித்து ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025–26 [மேலும்…]

தமிழ்நாடு

எம்பி பதவி வேண்டாம் எனக் கூறும் அன்புமணி! தந்தையுடனான மோதலால் அதிரடி முடிவு

தனக்கு எம்பி பதவி வேண்டாம் என்பதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை மக்களே நேரடியாக [மேலும்…]

உலகம்

கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் விசா ரத்து; வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா அதிரடி  

முறையான அறிவிப்பு இல்லாமல் வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் கல்வித் திட்டங்களை நிறுத்துவது குறித்து இந்திய மற்றும் பிற சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா ஒரு [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் செயற்கைகோள் இன்டர்நெட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மத்திய அமைச்சர் தகவல்  

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சஞ்சார் மித்ரா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது தொலைத்தொடர்புத் துறையுடன் பொதுமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய [மேலும்…]

இந்தியா

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது இதுதான்  

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர [மேலும்…]