ஆன்மிகம்

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

வருகின்ற மே 01ந் தேதி மற்றும் மே 04ந் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு [மேலும்…]

தமிழ்நாடு

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் நீங்கி குளுமையான சூழல் நிலவியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. [மேலும்…]

சீனா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பசுமை மற்றும் தொடரவல்ல வளர்ச்சி மன்றத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பசுமை மற்றும் தொடரவல்ல வளர்ச்சி மன்றத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு [மேலும்…]

சீனா

9வது டிஜிட்டல் சீனா உச்சிமாநாடு துவக்கம்

9வது டிஜிட்டல் சீனா உச்சிமாநாடு ஏப்ரல் 29ஆம் நாள் ஃபூசோ நகரில் துவங்கியது. நடப்பு உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்தை முன்னேற்றுதல் உள்ளிட்ட 5 [மேலும்…]

தமிழ்நாடு

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

நாகர்கோவில் அடுத்த திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் [மேலும்…]

சீனா

வியன்னாவிலுள்ள உலக ஆளுகை நண்பர்கள் குழு தொடக்கம்

உலக ஆட்சிமுறைக்கான முன்மொழிவு பற்றிய நிகழ்வு மற்றும் வியன்னாவிலுள்ள உலக ஆளுகை நண்பர்கள் குழுவின் தொடக்க விழா ஏப்ரல் 28ஆம் நாள் வியன்னாவில் அமைந்துள்ள [மேலும்…]

சீனா

ஈர்ப்பு மிக்க 2026 பெய்ஜிங் சர்வதேச வாகனப் பொருட்காட்சி

2026ஆம் ஆண்டு பெய்ஜிங் சர்வதேச வாகனக் கண்காட்சி சமீபத்தில் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. அறிவியல் தொழில் நுட்பம் மிகுந்த பல்வகை வாகனங்கள் இதில் திரண்டு [மேலும்…]

இந்தியா

ஆந்திராவில் 421 பெட்ரோல் பங்க் மூடல்..!

ஆந்திராவில் இப்போது 421 பெட்ரோல் பம்ப்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, இது நாடு முழுவதும் எரிபொருள் தட்டுபாடு குறித்த கவலையை அதிகமாக்கி [மேலும்…]

இந்தியா

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் திரண்டு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், [மேலும்…]