பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர் ஏற்றம் கண்டு, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் ஒரே ஆண்டில் 75% உயர்வை சந்தித்திருக்கிறது. அதேபோல், வெள்ளி விலையும் வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் 148% அதிகரித்தது.
பின்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே போர் காரணமாக தங்கம் விலை 12% சரிவை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் ஏறத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், விலையுயர்ந்த உலோகமாக பார்க்கப்படுகிற தங்கத்திற்கு வரும்காலங்களிலும் சந்தை சூழல் சாதகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.28) சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. நேற்று (ஏப்.,27) ஒரு சவரன் ரூ.113,840க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1040 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,12,800க்கு விற்பனையாகிறது.
அதேபோல், இன்று கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,65,000க்கு விற்கப்படுகிறது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகிலேயே இராணுவத்திற்காக அதிக நிதி செலவிட்ட நாடுகளின் [மேலும்…]
இந்தியா நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள 2025 ம் ஆண்டு மார்ச் மாதம் பேச்சுவார்த்தை துவங்கி, 2025ம் ஆண்டு டிசம்பரில் பேச்சுவார்த்தை [மேலும்…]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது. உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா காப்பு [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த குடியரசு [மேலும்…]
பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர் ஏற்றம் கண்டு, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் ஒரே ஆண்டில் 75% [மேலும்…]
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி மதுரையே [மேலும்…]
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், தவெகவின் அரசியல் வருகை பல்வேறு கணிப்புகளை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது. நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல் [மேலும்…]