தமிழ்நாடு

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகம் வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு நேரில் சந்தித்துப் பேசுகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கம் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் மூலம், மத்திய [மேலும்…]

இந்தியா

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் [மேலும்…]

தமிழ்நாடு

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

உதகையில் மழையின் காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை [மேலும்…]

இந்தியா

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, வேண்டுமென்றே இரண்டு கால்களையும் மருத்துவர் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த [மேலும்…]

இந்தியா

சின்னச்சாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு ஏற்றது கிடையாது  

பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கமிஷனின் [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடியின் பயணத்தில் கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்  

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். அவரது பயண அட்டவணையில் பதவியேற்பு விழாக்கள், கோயில் [மேலும்…]

தமிழ்நாடு

“நான் மோடியை சந்திக்க செல்லவில்லை… ஆனால் மனு மட்டும் போகும்”- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு வரும் பிரதமரிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது [மேலும்…]

தமிழ்நாடு

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில் [மேலும்…]

உலகம்

தீவிரமடையும் தாய்லாந்து-கம்போடியா மோதல்; 30க்கும் மேற்பட்டோர் பலி  

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான கடுமையான எல்லை மோதல்கள் தொடர்ந்து மூன்றாவது நாளில் நுழைந்துள்ளன. இதனால் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 81,000 க்கும் [மேலும்…]