கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் Project-18 என்ற பிரமாண்ட போர் கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. அந்த போர் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்த [மேலும்…]
Category: தமிழ்நாடு
தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில் திருவிழாக்கள் முக்கியமான ஒன்று [மேலும்…]
தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்
தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதமாவதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து [மேலும்…]
நான் ஆட்சியில் இருந்தால்… கவின் கொலை வழக்கில் சீமான் ஆவேச பேட்டி
தூத்துக்குடி ஆறுமுகமங்கலத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோருக்கு நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், [மேலும்…]
பிரபல கல்வியாளர் வசந்த தேவி சென்னையில் காலமானார்.!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான கல்வியாளர் வசந்த தேவி சென்னையில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவர் சென்னையில் உள்ள ராணி [மேலும்…]
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2025 இல் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய [மேலும்…]
6ஆவது உலக நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாட்டில் சாவ்லெஜி உரை
6ஆவது உலக நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாடு ஜூலை 29முதல் 31ஆம் நாள் ஜெனிவாவில் நடைபெற்றது. சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் [மேலும்…]
4 நாட்களுக்குப் பிறகு ஓகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி.. ஆனால்..!
ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் நான்கு நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த [மேலும்…]
இன்றைய (ஆகஸ்ட் 1) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக் கிழமை (ஆகஸ்ட் 1) சரிவை சந்தித்துள்ளது. வெள்ளிக் கிழமை, சென்னையில் 22 [மேலும்…]
11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு
தமிழக அரசு 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளரான பணீந்திர ரெட்டி வியாழக் கிழமையுடன் ஓய்வு [மேலும்…]
முதல்வரின் தனிப்பிரிவில் ரிதன்யாவின் தந்தை பரபரப்பு புகார்
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் [மேலும்…]