பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது. அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி – காங்கிரஸ் நிர்வாகி பேச்சு!
ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி, இல்லையெனில் விஜய் கூட்டணியை நோக்கி காங்கிரஸ் என்ற கிளி பறந்துவிடும் என உசிலம்பட்டி சேர்ந்த காங்கிரஸ் [மேலும்…]
இன்றைய (ஜூலை 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை புதன் கிழமை (ஜூலை 30) விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. புதன் கிழமை, [மேலும்…]
மதுரை மாநகராட்சியின் 41-ஆவது மாமன்ற கூட்டம் : எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு!
தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை 40-வது இடம்பிடித்தது குறித்த எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்காக, மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், [மேலும்…]
“மூகநீதி வரலாற்றின் சாதனை மைல்கல் இன்று..!! திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது” – மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீட்டின் கீழ் 20,088 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் [மேலும்…]
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது..!!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் மீன்பிடிக்க செல்லும் [மேலும்…]
ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!
ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. வெண்டி பாளையம் பகுதிகளில் உள்ள குப்பைக் கிடங்கில், 60 [மேலும்…]
திருச்சி சிவாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
காமராஜரைச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவாவை கண்டித்து மதுரை சமயநல்லூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக் [மேலும்…]
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகர் அருகே மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் [மேலும்…]
பிரதமரின் நிகழ்ச்சிக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!
பிரதமரின் நிகழ்ச்சிக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் கடந்த ஒரு [மேலும்…]
தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை [மேலும்…]
