அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவின் மறுசீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைதி வாரியத்தின் உறுப்பினர்கள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 41,000 [மேலும்…]
Category: தமிழ்நாடு
பாஜக இயக்குகிறதா? செங்கோட்டையன் சொன்ன பதில்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 5, 2025) செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த 30ஆம் [மேலும்…]
தங்கம் விலை குறைந்தது! ரேட் எவ்வளவு தெரியுமா?
சென்னை : இன்று (நவம்பர் 5, 2025) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து [மேலும்…]
சென்னை மாநகராட்சி அதிரடி: தற்காலிகக் கொடிக்கம்பங்களுக்கும் ‘அனுமதி கட்டாயம்!’
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசு கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி ஒரு மிக [மேலும்…]
இன்று அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!
அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை [மேலும்…]
தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாடா தொழிற்சாலை விடுதியின் குளியலறையில் கேமரா வைத்த வடமாநில பெண் கைது செய்யப்பட்டுள்ளார். லாளிக்கல் பகுதியில் டாடா தொழிற்சாலை [மேலும்…]
இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல [மேலும்…]
சி.பி.எஸ்.இ தேர்வு: இந்திக்கு 4 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒரே ஒரு நாளா?- அன்புமணி
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இந்திக்கு 4 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒரே ஒரு நாளா? தேர்வு அட்டவணையை திருத்த வேண்டும் என பாமக [மேலும்…]
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) மீண்டும் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. [மேலும்…]
ஓ.பி.எஸ், சசிகலா சந்திப்புக்குப் பின்.. இரட்டை இலையை குறிவைக்கும் செங்கோட்டையன்! பறந்த திடீர் கடிதம் – அதிமுகவில் சட்டச் சிக்கல்..!!!
அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தற்போது இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) அதிரடியாகக் [மேலும்…]
