இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம், விண்வெளித்துறையில் உலகளவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 2026 கோடார்ட் [மேலும்…]
Category: தமிழ்நாடு
“மூகநீதி வரலாற்றின் சாதனை மைல்கல் இன்று..!! திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது” – மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீட்டின் கீழ் 20,088 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் [மேலும்…]
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது..!!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் மீன்பிடிக்க செல்லும் [மேலும்…]
ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!
ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. வெண்டி பாளையம் பகுதிகளில் உள்ள குப்பைக் கிடங்கில், 60 [மேலும்…]
திருச்சி சிவாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
காமராஜரைச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவாவை கண்டித்து மதுரை சமயநல்லூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக் [மேலும்…]
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகர் அருகே மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் [மேலும்…]
பிரதமரின் நிகழ்ச்சிக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!
பிரதமரின் நிகழ்ச்சிக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் கடந்த ஒரு [மேலும்…]
தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை [மேலும்…]
விநாயகர் சதூர்த்தி விழா – சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!
விநாயகர் சதூர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒசூர் பகுதியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. வீட்டில் வணங்கும் விநாயகர் முதல் [மேலும்…]
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!!
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று (ஜூலை 28ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா கட்ந்த [மேலும்…]
ராஜராஜ சோழர் மற்றும் ராஜேந்திர சோழருக்கு பிரமாண்ட சிலைகள் அமைப்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட ராஜேந்திர சோழர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார, ராணுவ மற்றும் ஜனநாயக மரபுக்கு சோழ [மேலும்…]
