திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்பினையும் அரசு இன்று வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி, ட்ரெக்கிங், அதாவது [மேலும்…]
இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய ராஜராஜ சோழன் ஆட்சி
முதலாம் ராஜராஜ சோழன் என்றும் அழைக்கப்படும் ராஜராஜ சோழன், தென்னிந்தியாவில் சோழ வம்சத்தின் ஒரு முக்கிய மன்னராக இருந்தார். இவர் பொ.ஆ.985 முதல் 1014 [மேலும்…]
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?
சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் பதற்றத்துடன் [மேலும்…]
இர்பான் செயல் மன்னிக்க முடியாதது: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டிப்பு
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பிரபல யூடியூபர் [மேலும்…]
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது. [மேலும்…]
தீபாவளிக்கு 40 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டம்
வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 25 முதல் நவம்பர் 5, 2024 வரை 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை [மேலும்…]
தீபாவளிக்கு கூடுதளாக ஒருநாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு
அக்டோபர் 31, 2024 அன்று தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, நவம்பர் 1 வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மாநிலம் [மேலும்…]
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது
இந்த வார துவக்கத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட [மேலும்…]
SCO உச்சிமாநாட்டில் பாகிஸ்தானிடம் தக் லைஃப் காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் [மேலும்…]
சென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?
வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகரத்தொடங்கி விட்டது. இதன் காரணமாக [மேலும்…]
