பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்குச் செல்வது இதுவே முதல்முறை.
உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜெய்சங்கர், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பைத் தடுக்கும் “மூன்று தீமைகள்” என்று கூறினார்.
SCO உச்சிமாநாட்டில் பாகிஸ்தானிடம் தக் லைஃப் காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
Estimated read time
0 min read
You May Also Like
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 26
February 26, 2024
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 24
April 24, 2024