பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் பசு, கன்றுக்குட்டி, ஒட்டகங்களை குர்பானி கொடுக்க தடை. பக்ரீத் பண்டிகை மே 28-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சட்டவிரோத இறைச்சி [மேலும்…]
Category: தமிழ்நாடு
நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!
உதகையில் மழையின் காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை [மேலும்…]
“நான் மோடியை சந்திக்க செல்லவில்லை… ஆனால் மனு மட்டும் போகும்”- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு வரும் பிரதமரிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது [மேலும்…]
2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி
மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில் [மேலும்…]
கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
கங்கை கொண்ட சோழபுரம் அருகே பிரதமர் மோடி வந்திறங்கவுள்ள ஹெலிபேட் தளத்தில், ஹெலிகாப்டரைத் தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் [மேலும்…]
ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வருகிற 26ம் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”’எனது [மேலும்…]
ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!
பனிமய மாதா தேர்த்திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் [மேலும்…]
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, [மேலும்…]
செங்கல்பட்டில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அன்று, பொதிகை எக்ஸ்பிரஸ் (சென்னை-செங்கோட்டை சேவை) திட்டமிடப்பட்ட மாலை புறப்பாட்டிற்கு சற்று முன்பு சக்கரம் தடம் [மேலும்…]
ராமதாசை மீறி நாளை சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி
ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளை திட்டமிட்டப்படி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி. பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அண்மைக்காலமாக நீடித்து வரும் [மேலும்…]
