உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கியப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குத் தற்காலிகச் சுங்கக் கட்டணம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
“திருவண்ணாமலை மலைச்சரிவில் ஆக்கிரமித்தவர்களை உடனே அப்புறப்படுத்துங்கள்”- ஐகோர்ட் உத்தரவு
திருவண்ணாமலை மலை சரிவிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட [மேலும்…]
திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!
விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால்தான் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை அமைந்தகரையைச் [மேலும்…]
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி..!!
தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் துரைமுருகன் (வயது 87). துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. [மேலும்…]
தங்கம் வெள்ளி விலைகள் சரிவு
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 20) சரிந்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் [மேலும்…]
சென்னை சாலையில் 2 ரவுடி கும்பல் இடையே மோதல்!
சென்னை பாரிமுனை அருகே ரவுடி கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் [மேலும்…]
குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 19) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
மாமல்லபுரத்தில் நாளை இலவச அனுமதி
மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களை நாளை (19ம் தேதி) சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என [மேலும்…]
சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது [மேலும்…]
வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 செ.மீ மழை பதிவு- சென்னை வானிலை ஆய்வு மையம்!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் [மேலும்…]
கோவையில் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை..!
பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் இன்று முதல் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், [மேலும்…]
