தமிழ்நாடு

மலர் கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற லேசர் ஷோ!

உதகை மலர்கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற இரவு நேர லேசர் ஷோ நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அரசு [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல [மேலும்…]

தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 [மேலும்…]

தமிழ்நாடு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் இரங்கல்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள [மேலும்…]

தமிழ்நாடு

அடுத்த சில மணிநேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை : வானிலை ஆய்வு மையம்

இன்று காலை சென்னை மக்களுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் ஓரிரு இடங்களில் மித மழை பெய்தது. கடந்த சில மாதங்களாகவே வெயில் பாடாய்படுத்தி வந்த [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 9

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 8

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் [மேலும்…]

தமிழ்நாடு

12,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

விழுப்புரத்தில் 12,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்த நிலையில், செஞ்சி அரசு ஒழுங்குமுறை [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை 

தமிழகம் முழுவதும் ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை பத்திரப்பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது. கடந்தாண்டு தமிழக சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக [மேலும்…]