சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி தொடர்பான ஐ.நா. சிறப்பு நடவடிக்கை பிப்ரவரி 13ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன [மேலும்…]
Category: தமிழ்நாடு
“திமுக ஆட்சியில் 19 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது”- உதயநிதி ஸ்டாலின்
சென்னை போரூரில் நடைபெற்ற வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் 4000 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டாவை வழங்கினார். சென்னை [மேலும்…]
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் Rs.15,000 கோடி முதலீடு செய்ய திட்டம்; 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகிறது
தைவானிய தொழில்நுட்ப நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தில் 14,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்…]
நாளை கூடுகிறது தமிழக சட்டசபை..! நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது..!
சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் [மேலும்…]
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு [மேலும்…]
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று [மேலும்…]
ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், [மேலும்…]
மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து 59 ஆயிரத்து 123 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி [மேலும்…]
முதுகலை ஆசிரியர் தேர்வு- 1,996 காலி பணியிடங்களுக்கு 2.20 லட்சம் பேர் தேர்வெழுதினர்
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று நடத்திய தகுதித் தேர்வை [மேலும்…]
சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் [மேலும்…]
108 ஆம்புலன்ஸ் – காத்திருப்பு நேரம் 7.57 நிமிடமாக குறைப்பு
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் நாளுக்கு நாள் [மேலும்…]
