2026ஆம் ஆண்டின் சீன வசந்த விழாவின் வருகையை முன்னிட்டு, ஸிச்சுவான் மாநிலத்தின் ஈபின் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கிற வெளிநாட்டு மாணவர்கள் சீனப் பொருள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
திருப்பரங்குன்றம் விவகாரம் : தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!
சென்னை : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று கடந்த வாரம் தனி நீதிபதி [மேலும்…]
பதிவுத்துறை வரலாற்றில் சூப்பர் புரட்சி! வீட்டில் இருந்தே 10 நிமிடத்தில் பத்திரப் பதிவு! – முதல்வர் ஸ்டாலினின் ‘ஸ்டார் 3.0’ திட்டம்..!!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள 590 சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்துப் பரிமாற்றம், திருமணப் பதிவு, உயில் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவு செய்ய மக்கள் காத்திருக்க [மேலும்…]
தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 [மேலும்…]
தூத்துக்குடி, நெல்லை மொத்தம் 6 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, [மேலும்…]
மதுரை திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரம்: 144 தடை உத்தரவு அமல்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பகுதியில் திடீரென வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் [மேலும்…]
அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பிரபல அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியும் உடன் இருந்ததாக தெரிகிறது. [மேலும்…]
திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு… சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை- அன்புமணி
65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
செங்கோட்டையனுக்குப் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதாகப் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியிருந்தார். [மேலும்…]
‘Ditwah’ வலுவிழப்பு: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் [மேலும்…]
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.O – தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி [மேலும்…]
