எப்ஸ்டீன் ஆவணங்களின் வெளியீட்டால், மனித உரிமையின் காப்பாளர் என்ற அமெரிக்காவின் கலங்கரை விளக்கு உடைந்து நொறுங்கியுள்ளது. சீன ஊடகக் குழுமம் உலக இணையப் பயனர்களிடம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
அட்சய திருதியை : ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை!
அட்சய திருதியை ஒட்டி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்து இந்திய நகைக் கடை உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்கத்தின் [மேலும்…]
மதுரை வந்த விஜய்- 2 கி.மீ. தூரத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
‘ஜனநாயகன்’ படப்பிடிப்புக்காக அங்கிருந்து கொடைக்கானல் செல்கிறார். அவரைக் காண விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்களுக்கு வேனில் சென்றவாறு கையசைத்தார். THE UNPARALLELED MASS OF [மேலும்…]
கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது- ராமதாஸ்
கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது, டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். [மேலும்…]
“2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை”… 7-வது முறையாக தமிழ்நாட்டில் இது நடக்கும்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!
சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நேற்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வேலுவின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவை முதல்வர் ஸ்டாலின் தலைமை [மேலும்…]
அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே ஒன்றாம் தேதியான இன்று [மேலும்…]
நாகை – இலங்கை கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பலில் கட்டணம் 8 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் குடும்ப தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் [மேலும்…]
சிலிண்டர் விலை குறைந்தது
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாட்டுக்கான விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று [மேலும்…]
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்… தமிழ்நாட்டிற்கு ரூ.2999 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!!
நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற [மேலும்…]
பட்டாசு குடோனில் தீ விபத்து: உரிமையாளர் தப்பி ஓட்டம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டி புரத்தில் பட்டாசு குடோன் அமைந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த குடோனில் திடீரென தீ விபத்து [மேலும்…]
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது- ராமதாஸ்
ஃசாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
