மும்பையில் கடந்த 36 மணிநேரத்தில் 12 சிறுவர்கள் காணாமல் போனதால் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 36 மணி நேரத்தில் மும்பை மாநகரம் முழுவதும் [மேலும்…]
Category: தமிழ்நாடு
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் [மேலும்…]
சீனாவில் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ப்பிணி!
சீனாவில் நிறைமாத கர்ப்பிணியை விமானத்தில் பயணம் செய்ய ஊழியர்கள் மறுத்ததால், அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. நிறைமாத கர்ப்பிணிகள் பொதுவாக விமானப் பயணங்களுக்கு [மேலும்…]
தமிழகம், புதுச்சேரியில் இன்று மித மழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை இன்றும் (நவம்பர் 13, 2025) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு [மேலும்…]
ஒரே நாளில் ரூ.9,000 உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 13) அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் [மேலும்…]
இது திரிக்கப்பட்ட தகவல்… யாரும் நம்ப வேண்டாம் – தமிழக அரசு..!
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:- இது திரிக்கப்பட்ட தகவல். தமிழ்நாடு அரசின் தமிழ் [மேலும்…]
கவுன்சிலரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த EPS…!!!
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகியும், நகர்மன்ற கவுன்சிலருமான நாகஜோதியை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் [மேலும்…]
ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!
ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்டிருந்த மேகங்களைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டில் தற்போது உறைபனி சீசன் [மேலும்…]
சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!
சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். கடந்த 22 மாதங்களில் சென்னையில் 56 செயின் [மேலும்…]
“மாம்பழ சின்னம் நமக்குதான்… இன்னும் 5 மாதத்தில் நீங்களெல்லாம் அமைச்சர்களாவீங்க”- அன்புமணி
சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில பொருளாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக [மேலும்…]
12 டிஎஸ்பி, உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு முழுவதும் 12 டி.எஸ்.பி.க்கள்/ உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல் ஆயுதப்படை உதவி ஆணையராக பணியாற்றிய [மேலும்…]
