சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என தமிழக அரசு [மேலும்…]
Category: தமிழ்நாடு
சென்னையில் கனமழை; மேலும் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால், திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், தீபாவளி காலைப் [மேலும்…]
நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை நடப்பாண்டில் ஏழாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை [மேலும்…]
தங்கம் விலை சரிவு; தீபாவளியன்று நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 20) சரிவை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
சிவகாசியில் தெறிவிக்கவிட்ட பட்டாசு விற்பனை- ரூ.7,000 கோடிக்கு வர்த்தகம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையாகியுள்ளன. புத்தாடை, இனிப்பு, வித விதமான உணவு வகைகளுடன், பட்டாசுகள் இல்லாத தீபாவளிப் [மேலும்…]
இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் [மேலும்…]
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம் இது தான்..! காரணம் என்ன தெரியுமா?
பெரம்பூர் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் பல்லாயிரம் வௌவால்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் நடுவே உள்ள ஆலமரத்தில் வௌவால்கள் வசிப்பதால் இப்பகுதியை ‘வௌவாளடி’ [மேலும்…]
தீபாவளி வழிபாட்டில் இந்த பூஜை முக்கியம்!
தீபாவளி பண்டியை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த பூஜை முக்கியம். அது என்ன பூஜை என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். குடும்பத்தின் செல்வச் [மேலும்…]
தீபாவளி 2025: எண்ணெய் குளியல் மற்றும் பூஜைக்கான உகந்த நேரங்கள்
தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை (அக்டோபர் 20), ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், இறைவனை வழிபடுவதும் [மேலும்…]
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாக தடை!
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு [மேலும்…]
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கும் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்..!
விழும்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கும் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கும் வெடிகுண்டு [மேலும்…]
