ஆன்மீக ரீதியாக சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் வில்வ இலைகள் (Bel Leaves), ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. https://youtu.be/KVcELgcwQPw ‘ஏகிள் மார்மெலோஸ்’ [மேலும்…]
Category: தமிழ்நாடு
தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை 2360 ரூபாய் வரையில் குறைந்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை [மேலும்…]
உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கோடைசீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காட்சிகளை [மேலும்…]
தங்கத்தின் விலை சவரன் ரூ.71,040க்கு விற்பனை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]
தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த 3 [மேலும்…]
செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சர்வதேச செவிலியர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் AA வெளியிட்டுள்ள பதிவில், தன் எதிரில் உள்ள [மேலும்…]
கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
விடுமுறை தினத்தையொட்டி கொடிவேரி அணையில் ஏராளமான மக்கள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணை அமைந்துள்ளது. விடுமுறை தினத்தையொட்டியும், வெயிலின் தாக்கத்திலிருந்தும் [மேலும்…]
மிஸ் திருநங்கை அழகி போட்டி : சக்தி என்பவர் மிஸ் திருநங்கையாக தேர்வு!
விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கை அழகி போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்பவர் மிஸ் திருநங்கையாகத் தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரத்தில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு [மேலும்…]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்!
கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீன், [மேலும்…]
உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!
உதகையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, [மேலும்…]
பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி: எல்.முருகன்
பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியவர் பிரதமர் மோடி என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் [மேலும்…]
