2026ஆம் ஆண்டின் சீன வசந்த விழாவின் வருகையை முன்னிட்டு, ஸிச்சுவான் மாநிலத்தின் ஈபின் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கிற வெளிநாட்டு மாணவர்கள் சீனப் பொருள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
மினி பால் பண்ணை வைக்க ஆசையா? ரூ.5 லட்சம் கடனும், ரூ.1.25 லட்சம் மானியமும் – முழு விபரம் உள்ளே!
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மற்றும் வங்கிகள் இணைந்து சிறு பால் பண்ணை அமைக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 8 [மேலும்…]
பிப்ரவரி 11-ல் புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார். அந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. [மேலும்…]
“அதிமுகவின் கொங்கு மண்டல ஆசையை தூள் தூளாக்கும் திமுக…!”
தமிழகத்தின் மேற்கு மற்றும் கொங்கு மண்டலங்களில் தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுகவிற்குப் பலத்த [மேலும்…]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘பாரத் ரத்னா’ வழங்க வேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. தனபால் வலியுறுத்தல்!
மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. தனபால் ‘‘தமிழ்நாட்டின் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான [மேலும்…]
“பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படவில்லை! விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது”- நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல் தமிழ்நாடு வஞ்சிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் முதலமைச்சர் [மேலும்…]
3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்; தமிழக அரசின் சூப்பர் பயிற்சி
தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில் முனைவோர் [மேலும்…]
தேர்தலுக்காக கூட தமிழ்நாட்டிற்கு பெரிய திட்டங்களை அறிவிக்க மோடி அரசு முன்வரவில்லை- ஜோதிமணி
தேர்தலுக்காகக் கூட தமிழ்நாட்டிற்கு பெரிய திட்டங்கள் எதையும் அறிவிக்க மோடி அரசு முன்வரவில்லை என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணி தனது [மேலும்…]
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளம் உயர்வு.. அதிரடி அரசாணை வெளியீடு.. முழு விபரம் இதோ..!!!
தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு [மேலும்…]
‘தலைகுனிந்து நிற்கும் தமிழகம்’…முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு.!
சென்னை : தமிழகத்தில் திமுக ஆட்சியின் 56 மாத காலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். [மேலும்…]
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசாங் மக்களின் வாழ்வாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
2025ஆம் ஆண்டில் மக்களுக்கான 38 வாழ்வாதார திட்டப்பணிகளில் சிசாங் 1.87 ஆயிரம் கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்குள்ள [மேலும்…]
