அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் வரலாறு காணாத வகையில் 97 என்ற மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இந்த [மேலும்…]
Category: தமிழ்நாடு
கல்குவாரியில் பாறை சரிந்து பயங்கர விபத்து- ஒருவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை மண்சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பெரம்பலூர் அருகே பாடாலூர் பகுதியில் செட்டிகுளம் கிராமத்தில் [மேலும்…]
ஓயாத போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது
‘சம வேலைக்குச் சம ஊதியம்’ வழங்க வலியுறுத்தி சென்னையில் 17-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். 2009- மே [மேலும்…]
உதகை சுற்றுவட்டாரத்தில் தொடர் மழை!
நீலகிரியில் உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த [மேலும்…]
கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை!
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அண்ணா சாலை, மூஞ்சிக்கல், [மேலும்…]
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. [மேலும்…]
பழவேற்காடு மீனவர்களுக்கு வந்த அலர்ட்
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் [மேலும்…]
யுபிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றம்: முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகாரத் தொழில்நுட்பம் அறிமுகம்
மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தான் நடத்தும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் [மேலும்…]
சட்டப்பேரவை தேர்தலை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு, கடந்த [மேலும்…]
டெல்டா மாவட்டங்களுக்கு ‘மிக கனமழை’ எச்சரிக்கை! சென்னைக்கு 490 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது சற்றே வலுவிழந்து ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ [மேலும்…]
இனி பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்..!!
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் உள்ள [மேலும்…]
